Posts

Showing posts from June, 2020

SOME USEFUL WEBSITES ONLINE EDUCATIONAL SUPPORT

*_SOME USEFUL  WEBSITES  ONLINE EDUCATIONAL SUPPORT_* www.khanacademy.org www.academicearths.org www.coursera.com www.edx.org www.open2study.com www.academicjournals.org  codeacademy.org youtube.com/education *BOOK SITES* www.bookboon.com http://ebookee.org http://sharebookfree.com http://m.freebooks.com www.obooko.com www.manybooks.net www.epubbud.com www.bookyards.com www.getfreeebooks.com http://freecomputerbooks.com www.essays.se www.sparknotes.com www.pink.monkey.com *ONLINE EDUCATIONAL SUPPORT* http://www.ocwconsortium.org/ http://www.ocwconsortium.org/en/courses/ocwsites http://ocw.tufts.edu -Tuft University http://ocw.upm.es -Univesidad Politechnica, Madrid http://www.open.edu/openlearn/ http://ocw.usu.edu/ -Utah State University http://open.umich.edu/ -University of Michigan http://ocw.nd.edu/ -Nore Dame University *ANSWERS TO QUESTIONS* www.ehow.com www.whatis.com www.howstuffwork.com www.webopedia.com www.plagtracker.com www.answers.com *SEARCH SITES* ■ About.c...

13 sea animals

Image

17 types of hairstyles

Image

Incomparable

Image

Respect

Image

வாழ்க்கை

Image

Failure

Image

Life

Image

Self Confidence

Image

நீர் மேலாண்மை

Image

Vision

Image

GK

காவிரி - கொள்ளிடம் என்னும் இந்த இரு ஆறுகளுக்கு நடுவே தீவுபோல அமைந்து உள்ள ஊர் எது? ஸ்ரீ ரங்கம்  விளக்கம்: காவிரி - கொள்ளிடம் என்னும் இந்த இரு ஆறுகளுக்கு நடுவே தீவு போல அமைந்து இருக்கும் நகரம் ஸ்ரீ ரங்கம் ஆகும். இது சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதனைத் திருவரங்கம் என்றும் அழைப்பார்கள்.

Unstructured Interview

Image

நில அளவைகள்

Image

12 months

Image

Success

Image

138 வீட்டு குறிப்புகள்

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:!!! 1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. 3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. 4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது. 5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும். 6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம். 7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். 8. உங்கள் பிளாஸ்டிக...

GK

"போர்வை" என்றால் நினைவுக்கு வரும் ஊர் எது? சென்னிமலை  விளக்கம்: சென்னிமலை (ஆங்கிலம்:Chennimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊரில் தயாராகும் போர்வை மிகவும் பிரபலமானது.

மனம் போல் வாழ்வு

Image

GK

"தென்னாட்டு ஸ்பா" என்று அழைக்கப்படும் ஊர் எது? குற்றாலம் விளக்கம்: குற்றாலம் (Courtalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாரிக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கோவிலும் பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. அது மட்டும் அல்ல இந்த ஊர் இதன் எழில் மிகு இயற்கை அழகு காரணமாக "தென்னாட்டு ஸ்பா" என்றும் அழைக்கப்படுகிறது.

Types of Intelligence

Image

Stress Management

Image

Happiness

Image

GK

"பாய்" எந்த ஊருக்கு அடையாளமாக உள்ளது? பத்தமடை  விளக்கம்: பத்தமடை (ஆங்கிலம்:Pathamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிக பிரபலமான பாய்களில் ஒன்று.

GK

சோழர் கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுக்கள் எந்த ஊரில் அதிகம் கிடைத்து உள்ளது? உத்திரமேரூர்  விளக்கம்: உத்திரமேரூர் (ஆங்கிலம்:Uthiramerur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சோழர் கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுக்கள் இந்த ஊரில் தான் அதிகம் கிடைத்து உள்ளது.

Struggle and strength

Image

Beauty

Image

Trust

Image

Thinking

Image

Laugh

Image

Mind

Image

Control

Image

56 பொருட்கள்

*வீட்டில் உள்ள 56 பொருட்களை கொண்டு கை வைத்தியம் * 1. நெஞ்சு சளி *************** தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ************* ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு ************************* சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் ******************* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ************** ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு...

பழமொழி

பழமொழியும் அதன் சரியான அர்த்தங்களும். 🌹மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால் அதை மாமியார் பெரிதுபடுத்தி விடுகிறார் என்று பொருள் வருகிறது. உண்மையான பழமொழி: மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம், மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம். பொருள்: விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து உழைத்தால் பொன்னும் பொருளும் சேரும் என்பது அர்த்தம். 🌹ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் பொருள்: ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு திருமணம் செய்து, சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆகிவிடுவான். உண்மையான பொருள்: கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1. ஆடம்பரமாய் வாழும் தாய்  2. பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன் 3. ஒழுக்கம் தவறும் மனைவி  4. துரோகம் செய்யும் உடன்பிறப்பு  5. பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை  இந்த ஐந்தும் கொண்ட எந்த குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள். 🌹 அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல...

Thought

Image

Patience

Image

GK

சேர்வராயன் மலையில் உள்ள கோடை வாசஸ்தலம் எது? ஏற்காடு  விளக்கம்: சேர்வராயன் மலையில் உள்ள கோடை வாசஸ்தலம் "ஏற்காடு" ஆகும். ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

GK

"தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்று இந்த ஊரை அழைப்பார்கள். அது எந்த ஊர்? மதுரை  விளக்கம்: "தென்னிந்தியாவின் ஏதென்ஸ்" என்று அழைக்கப்படும் ஊர் மதுரை தான். மதுரை (Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவதும் இந்திய அளவில் 31 ஆவதுமான பெரிய நகரம் ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.  இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழைமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமி...

மூதுரை

🌱🎋🌱🎋🌱🎋🌱🎋🌱🎋                                 🌹மூதுரை ------------- சீரியர் கெட்டாலும் சீரியரே, சீரியர் மற்(று) அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? – சீரிய பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக் கால். (18) தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினாலும், அதன் மதிப்பு  மாறுவது இல்லை. அது தங்கமே. ஆனால் மண்பானை உடைந்து போனால்? அதனால் யாதொரு பயனும் இல்லை. இதைப் போன்றே சிறந்த பண்புடைய நன்மக்கள், சூழ்நிலை நிமித்தம் தாழ்ந்தாலும், அவர்கள் பண்புள்ளவர்களாகவே இருப்பர். ஆனால் பண்பற்றவர் தாழ்ந்தால் அவர்கள் குணம் மேலும் மோசமாகும். வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன் !

புரிதல்

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 *_🌺புரிதல் இருக்கும் இடத்தில் 'ஆணவத்திற்கு' வேலை இல்லை.._* *_🌺புரிதல் இருக்கும் இடத்தில் அடுத்தவர் 'ஆலோசனை' தேவையில்லை.._*  *_🌺புரிதல் இருக்கும் இடத்தில் 'நீயா நானா' என்ற போட்டியில்லை.._* *_🌺புரிதல் இருக்கும் இடத்தில் 'பிரிவிற்கு' இடமே இல்லை.._* *_🌺புரிதலில் தான் 'அன்பு' அழகாய் மலர்கிறது..!!_*

வெற்றி

*🌵வெற்றி என்பது சரியான பாதையில் பயணிப்பதால் மட்டும் கிடைப்பதல்ல* *பயணிக்கும் பாதையைச் சரியானதாக மாற்றிக் கொள்வதாலும் கிடைப்பது.*🌵

Silence

Image

Happiness

Image

Blending

Image

English

What is the prefix for "Spoken"? out விளக்கம்: The prefix for "Spoken" is "Out Spoken". A prefix is an affix which is placed before the stem of a word. Adding it to the beginning of one word changes it into another word. For example, when the prefix un- is added to the word happy, it creates the word unhappy. Particularly in the study of languages, a prefix is also called a preformative, because it alters the form of the words to which it is affixed. Prefixes, like other affixes, can be either inflectional, creating a new form of the word with the same basic meaning and same lexical category (but playing a different role in the sentence), or derivational, creating a new word with a new semantic meaning and sometimes also a different lexical category. Prefixes, like all other affixes, are usually bound morphemes.

English

"I don’t know him" Identify the sentence pattern. SVO விளக்கம்: "I/ don’t know/ him" is a SVO sentence pattern.

Patience

Image

English

"Raja is typing" comes under which tense Present continuous விளக்கம்: "Raja is typing" comes under "present continuous" tense. The present continuous, also called the present progressive, is one of the present tenses used in modern English, the others being the simple present and the emphatic present. All of these can be employed in both the indicative and subjunctive moods.

English

"Her dress appears new" Identify the sentence pattern. SVC  விளக்கம்: "Her dress/ appears/ new" is a SVC sentence pattern.

Do Best

Image

English

What is the prefix for "understanding" mis விளக்கம்: The prefix for "understanding" is misunderstanding. A prefix is an affix which is placed before the stem of a word. Adding it to the beginning of one word changes it into another word. For example, when the prefix un- is added to the word happy, it creates the word unhappy. Particularly in the study of languages, a prefix is also called a preformative, because it alters the form of the words to which it is affixed. Prefixes, like other affixes, can be either inflectional, creating a new form of the word with the same basic meaning and same lexical category (but playing a different role in the sentence), or derivational, creating a new word with a new semantic meaning and sometimes also a different lexical category. Prefixes, like all other affixes, are usually bound morphemes.

Understand

Image

English

"He is studying" Identify the sentence pattern. SV  விளக்கம்: "He/ is studying" is a SV sentence pattern.