GK
சோழர் கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுக்கள் எந்த ஊரில் அதிகம் கிடைத்து உள்ளது?
உத்திரமேரூர்
விளக்கம்:
உத்திரமேரூர் (ஆங்கிலம்:Uthiramerur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சோழர் கால நிர்வாகம் பற்றிய கல்வெட்டுக்கள் இந்த ஊரில் தான் அதிகம் கிடைத்து உள்ளது.
Comments
Post a Comment