GK
காவிரி - கொள்ளிடம் என்னும் இந்த இரு ஆறுகளுக்கு நடுவே தீவுபோல அமைந்து உள்ள ஊர் எது?
ஸ்ரீ ரங்கம்
விளக்கம்:
காவிரி - கொள்ளிடம் என்னும் இந்த இரு ஆறுகளுக்கு நடுவே தீவு போல அமைந்து இருக்கும் நகரம் ஸ்ரீ ரங்கம் ஆகும். இது சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதனைத் திருவரங்கம் என்றும் அழைப்பார்கள்.
Comments
Post a Comment