GK
இந்திய சிவில் சர்வீஸின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
காரன் வாலிஸ்
விளக்கம்:
திறமையான மற்றும் நேர்மையான பணியாளர்களை நியமித்து ஆட்சிப் பணித்துறையை செம்மைப்படுத்தியதே காரன்வாலிஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் முதன்மையானதாகும். சிக்கனம் எளிமை தூய்மை ஆகியவற்றை அவர் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தார்.
Comments
Post a Comment