GK
சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியவர் யார்?
முத்துலட்சுமி ரெட்டி
விளக்கம்:
அடையாறு புற்றுநோய் மையம் (Adyar Cancer Institute) இந்தியாவின் சென்னை மாநகரில் அமைந்துள்ளது. இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையாகும். இம்மையம் 1954, சூன் 18 ஆம் நாளன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இதற்கான நிலத்தை எஸ். கே. புண்ணியகோடி முதலியார் வழங்கினார்.
Comments
Post a Comment